sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சித்தானந்தர்

/

அருள்புரிவாய் அபிராமியே!

/

அருள்புரிவாய் அபிராமியே!

அருள்புரிவாய் அபிராமியே!

அருள்புரிவாய் அபிராமியே!


ADDED : அக் 11, 2010 07:10 PM

Google News

ADDED : அக் 11, 2010 07:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஈசனின் ஒரு பாகத்தில் இருக்கும்

உமையவளே! தாயே! வாழ்க்கையில்

அல்லல் பட இருந்த போது, பாத கமலங்களை என் தலைமேல் வலிய வைத்து

ஆட்கொண்டமைக்காக என் நன்றி.

* நாய் போல கடையவனான என்னையும் ஒரு பொருளாக மதித்து அருள்செய்தவளே! அபிராமித்தாயே! உன் அடியவனாக வலிய ஏற்று கொண்டாய். உன்னை அறியும் அறிவையும் தந்தாய். தாயே! மலைமகளே! சிவந்த கண்களைக் கொண்ட

திருமாலின் சகோதரியே! உன்னைப் போற்றுகிறேன்.

* என்றும் நிலைத்த அழகு கொண்டவளே! செந்தூரம் போன்ற சிவந்த நிறம் கொண்டவளே! காளியே! உன் மலர்போன்ற திருப்பாதங்களையே எப்போதும் என் மனம் சிந்தித்துக் கொண்டிருக்கட்டும்.

* அன்னையே! மனிதர்களும், தேவர்களும், தவம்

செய்யும் ஞானிகளும் உன் திருவடிகளையே

சரணடைந்து வணங்குகின்றனர். புனிதனான

சிவபெருமானும் நீயும் எந்நாளும் என் நெஞ்சில்

குடிகொண்டிருக்கவேண்டும்.

அபிராமி பட்டர்





Trending





      Dinamalar
      Follow us